Thursday, February 26, 2009

To my heartiest dear friends

பல அறிமுகங்கள்

அளவற்ற ஆனந்தஙகள்

ஆயிரம் நட்புகள்

அளவுகடந்த அன்புகள்

சிகரஙகள் உரசிட


உள்ளம் உணர்ந்த உணர்வில்

உனை பார்த்த நான்

உயிர் உணர்கிறென்



என் ஒவ்வொரு வினாக்களுக்கும்

புண்ணகைகளால் புள்ளி வைத்து

இலவசமாய் இனிமைகளை வரைகிராய்

என் ஒரசிரிப்புகளை ஒளித்துவைக்க

முடியவில்லை



ஆதவ்னின் முறைபிற்காக உயிர் விடும்

பனித்துளியை

உன் நட்புக்காக உயிர்

சுமந்து

உன் வார்த்தைகளில் சுவாசிக்கிகும்

கார்த்திக்

No comments: